Friday, October 2, 2009

அனைவருக்கும் வணக்கம் ,
நம் மானியம்ஆடூர் இல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சிவாலயம் ஆனது முழுவதும் பழுதுபட்டு போனதால் இப்போது அதை புனருத்தாரணம் செய்து திருப்பணிகள் ஆரம்பித்து உள்ளன . அனைவரும் இந்த புனிதமான் பணியில் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற்றிட அழைக்கின்றோம் , நன்றி யுடன் , கே.ரத்ன சபாபதி 919043611574

No comments:

Post a Comment