Wednesday, September 30, 2009
Subscribe to:
Posts (Atom)
அனைவருக்கும் வணக்கம் , நம் மானியம்ஆடூர் இல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சிவாலயம் ஆனது முழுவதும் பழுதுபட்டு போனதால் இப்போது அதை புனருத்தாரணம் செய்து திருப்பணிகள் ஆரம்பித்து உள்ளன . அனைவரும் இந்த புனிதமான் பணியில் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற்றிட அழைக்கின்றோம் , நன்றி யுடன் . We are doing renovation of MANIYAMADOOR SHIVA temple ,Requesting you all to support to get HIS grace!!